Friday, January 9, 2015

கவிதை





நான் கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து
தேர்வெழுதியதில்லை...!
ஆனால்,
காதலில் மட்டும் உன்னை
பார்த்து தான் கவிதை
எழுதுகிறேன்...!