Monday, January 12, 2015

கண்ணீர்

மனதை கல்லாக்கி
விட்டுக்கொடுத்து
பிரிந்தாலும்
விழிகளில் கசியும்
கண்ணீரை மட்டும்
மறைத்து விட
முடியாது