Thursday, January 8, 2015

இஷ்டமும் கஷ்டமும்

உன் மேல் இஷ்டப்பட்டேன்
என்னை கஷ்டப்பட வைத்தாய்
உன் மேல் காதல் கொண்டேன்
என்னை சோகம் கொள்ள செய்தாய்
முன்னுக்கு பின் முரணாய்
நாம் இருந்தாலும் என்றும்
என் காதல் வாழும்
உன்னோடு மட்டும் !!!