Monday, January 19, 2015

மருந்தாக சிலர்


காயப்படுத்த
பலர் இருந்தாலும்
மருந்தாக சிலர் 
இருப்பதாலேயே
நம் வாழ்க்கை
அடுத்த கட்டத்தை
நோக்கி பயணிக்கிறது....!!!